Translate

திங்கள், ஜனவரி 02, 2012

இந்திய ரிசர்வ் வங்கி இளம் மாணவர் பரிசுத் திட்டம்,


இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ., ) இந்திய வங்கித்துறை மற்றும் ஆர்.பி.ஐ.,  மீதான ஆர்வத்தையும் , விழிப்புணர்வையும் ஏற்படுத்த ஆர்.பி.ஐ., இளம் மாணவர்கள் பரிசுத்திட்டத்தை துவங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆர்.பி.ஐ.,  நாடெங்கிலுமான  போட்டித் தேர்வு வாயிலாக அதிகபட்சம் இளம் மாணவ மாணவிகளை தெரிவுசெய் தேர்வு செய்து மாணவர் உதவி தொகை வழங்க இருக்கிறது.
தகுதி: இந்தியாவில் எந்த அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலும் எந்தப்பாடதிலும் தமது பட்ட படிப்பைத் தொடரும் 18 லிருந்து 23 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் அனைவரும் போட்டித் தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.
விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. தெரிவுசெய் தேர்வு இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ம் தேதி நடைபெறும். தெரிவுசெய் தேர்வின் முடிவுகள் 2011மார்ச் மத்தியில் அறிவிக்கப்படலாம்.
தெரிவுசெய் தேர்வு ஆர்.பி.ஐ., மற்றும் இந்திய வங்கிகளின் பங்கு மற்றும் செயல்பாடுகளை மையமாக கொள்ளும். இத்தேர்வு ஆங்கிலத்திலும், பிற முக்கிய பிராந்திய மொழிகளிலும் நடைபெறும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆர்.பி.ஐ., யின் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகங்களில் 2 முதல் 3 மாதங்களுக்கு செயல் திட்டங்களில் பணியாற்ற வேண்டும் , அந்த காலத்தில் தொகுப்பு உதவித்தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ 7500/- வழங்கப்படும் . வெளியூர் நபர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிக்கு ஆர்.பி.ஐ., உதவும்.
பரிசாளர்களுக்குஆர்.பி.ஐ., யில் பணி நியமனம் கோர எந்தவித உரிமையும் இல்லை . முந்தைய ஆண்டுகள் எதிலும் ஆர்பிஐ இளம் மாணவர்கள் பரிசுத்திட்டத்தின் கீழ் தகுதி பெற்று ஆர்.பி.ஐ., யில் பணிபுரிந்தவர்கள் எவரும் மீண்டும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் அல்ல.
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர்,
ஆர்.பி.ஐ., இளம் மாணவர் பரிசுத் திட்டம்,
செயல் திட்டம் எண் 9277
அஞ்சல் பெட்டி எண் 7639
மலாட்(மேற்கு), மும்பை
(விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 22 , ஆன்லைன் வாயிலாக அக்டோபர்  14ம் தேதிக்குள்) விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
ஆர்.பி.ஐ., இளம் மாணவர் பரிசு திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் ஆர்.பி.ஐ., இணைய தளம் www.rbi.org.in/youngscholars.aspx  என்கிறஇணைப்பின் கீழும் , "எம்ப்லாய்மென்ட் நியூஸ்" மற்றும் "ரோஜ்கார் சமாச்சார்" பத்திரிக்கைகளிலும் கிடைக்கிறது.
Scholarship : ரிசர்வ் வங்கி இளம் மாணவர்கள் பரிசுத்திட்டம்
Course : 
Provider Address : செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர், ஆர்.பி.ஐ., இளம் மாணவர் பரிசுத் திட்டம், செயல் திட்டம் எண் 9277 அஞ்சல் பெட்டி எண் 7639 மலாட்(மேற்கு), மும்பை www.rbi.org.in/youngscholars.aspx
Description :  

உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு பரிந்துரை | Kalvimalar - News

உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு பரிந்துரை | kalvikoodal

இந்திய அறிவியல் மாநாடு 3ம் தேதி துவக்கம் | Kalvimalar - News

இந்திய அறிவியல் மாநாடு 3ம் தேதி துவக்கம் /kalvi koodal

ஞாயிறு, ஜனவரி 01, 2012

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை  கொண்ட  சோழபுரம் 

Pongal bonus announced for TN Govt Staffs | பொங்கல் போனஸ் ; ஜெ., அள்ளி கொடுக்கிறார் ; புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி Dinamalar

பொங்கல் போனஸ் ; ஜெ., அள்ளி கொடுக்கிறார் ; புத்தாண்டில் அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி

Nobel laureate Venkatraman Ramakrishnan honoured with knighthood | நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டன் "நைட்ஹூட்' விருது அறிவிப்பு Dinamalar

Nobel laureate Venkatraman Ramakrishnan honoured with knighthood | நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டன் "நைட்ஹூட்' விருது அறிவிப்பு Dinamalar

தொடக்க பள்ளிகளில் வேலை நேரம் அதிகரிப்பு

தொடக்க பள்ளிகளில் வேலை நேரம்  அதிகரிப்பு :   நாம் தான் 210  நாட்கள் வேலை செய்யப் போகிறோமே பிறகு எதற்கு இந்த அரை   மணி நேர அதிக வேலை ? நம்மிடம் படிக்கும் மாணவர்கள் ஒன்றும் கல்லுரி மாணவர்களோ  ,வயது வந்த மாணவர்களோ அல்ல .பச்சை மண் இதனை ஒரேயடியாக சிரமப் படுத்துவதும் சரியல்ல .நம் தலைவர்கள்   இதனை பரிசீலித்து ஒன்றிணைந்து செயல்  பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.
        

We will depend this power source guess

இது என்ன  என்று ஊகியுங்கள் பார்க்கலாம்

பாம்பு தின்னும் ஊரில்

ஆடி அடங்கும் வாழ்க்கை 

 
 யாருக்கு ?


அநியாயம் புரியாதவனுக்கா ?


அமைதியாக வாழ்பவனுக்கா ?

 
அண்ணா ஹசர 1000 பேர் வந்தாலும்

 
உனக்கு சாவே கிடையாது ஊழலே ,

 
திருகடைஊர் செல்ல வேண்டியதில்லை நீ 


உன்னை பூஜிக்க சாதாராண மனிதனும் வேண்டும் 


இல்லாவிட்டால் அவனை இவ்வுலகம் 


பொல்லாதவன் ஆக்கிவிடுதே 


பைத்தியம் அவனுக்கு பிடித்து விட்டது 


என்றல்லவோ நகைக்கிறது 


அவனும் ஒரு நாள் 


உன்னை பூஜிக்க சாதாராண மனிதனும் வேண்டும் 


இன்றே என்றல்லவோ அவனும் 


வேகமாய் கேவி சிரிக்கிறான் 


பாம்பு தின்னும் ஊரில் தலை எனக்கு 


என்று வெடுக்கென்று தின்பதைப் பார்த்தால் 


அவனை போல் ஒருவன் 


நானும் ஆகி விடுவேன் என்பதில் 


ஊழலளவும் சந்தேகமில்லை 
                           சேது ராமன் .இரா

PITY PLEASE

அம்மா உனது பிள்ளைகளை நீயே கை விடலாமா ?

பாம்பு மட்டுமே தனது குட்டிகளை  உண்ணும் என நம்பியது  தவறோ?

சிங்கம் தனது இறந்த குட்டியை புதைப்பதாக எண்ணி  உண்ணும்,

உன் கீழே  வந்த கோழிக்குஞ்சை கழுகு    போல கிழிக்கலாமா?

தான்   ஆடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே அது உன்மையா?                       
                                       சேதுராமன். இரா