Translate

ஞாயிறு, நவம்பர் 15, 2020

தீபாவளி குழந்தைகள் தினம் -முககவசம்,குளிருக்கான சால்வை வழங்குதல்





 இன்று தீபாவளி, குழந்தைகள் தினம்  14-11-2020 செயங்கொண்டம் நகரில் ,மகிமைபுரம் பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கி வயது மூத்தோர் மற்றும் பிறரைப் சார்ந்து வாழ்வோரை தேடிக் கண்டறிந்து குளிருக்கான சால்வையும், முகக்கவசமும் ரூபாய் 4500/ மதிப்பில் மகிழ்ச்சியுடன் IRCS-செயங்கொண்டம் ஒன்றியம், அரியலூர் மாவட்டம் சார்பாக வழங்கப்பட்டன.உதவ வாய்ப்பளித்த அனைவருக்கும் மனமார்ந்து, மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து கொள்கின்றோம்🙏🏻