Translate

புதன், ஏப்ரல் 18, 2012

AGNI TEST PRESTIGIOUS

அக்னி ஏவுகணை சோதனை: திருச்சிக்கு வரும் விமானத்தின் ‌நேரம் மாற்றம்


திருச்சி, ஏப்.18: அக்னி 5 ஏவுகணை சோதனை‌யை முன்னிட்டு வங்க கடல் வான் வழியாக திருச்சிக்கு வரும் விமானங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.பாதுகாப்பு கருதி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் இருந்து காலை 9 மணிக்கு திருச்சி வர வேண்டிய ஏர் ஏசியா விமானம் பகல் 1.30 மணிக்கு வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக