Translate

ஞாயிறு, ஜூன் 10, 2012

FREE IS NOT FREE

பழநி: அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய "குரூப் -2' தேர்வில், ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தை சேர்ந்த 400 பேர் வெற்றி பெற்று உள்ளனர். ஜூலையில் நடந்த தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது. இதில், 6695 பணியிடங்களுக்கு 6949 பேர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ""ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தை சேர்ந்த 2000 பேரில் 400 பேர் வெற்றி பெற்றுள்ளனர்,'' என, மைய இயக்குனர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக